அரசியல்

தேர்தலுக்கான திகதி 17ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்.

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் பிணை மனு நிராகரிப்பு – மீண்டும் விளக்கமறியல்

editor

நினைவுக்கல்லைத் திறந்து வைக்க மறுத்த அமைச்சர் சுனில் குமார கமகே அங்கிருந்து வெளியேறினார்

editor

NPP பெண் எம்.பியிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய SJB எம்.பி

editor