சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 21ஆம் திகதி தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்  அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

Related posts

ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை பயிற்சி

மட்டக்களப்புக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

மேலும் நால்வர் அடையாளம் – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 596 ஆக உயர்வு