வணிகம்

தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 23.4 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 10.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கொவிட் 19 பரவல் காரணமாக தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் முடிவு

அதிக விலைக்கு அரிசி விற்பனை; விசேட சோதனை நடவடிக்கை

W.M. மெண்டிஸ் நிறுவன உரிமத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி