உள்நாடு

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் இராஜினாமா!

(UTV | கொழும்பு) –  தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பியுள்ளார்.

இவரைத் தவிர, தேசிய தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் மேலும் நான்கு பணிப்பாளர்கள் இன்று (பெப்ரவரி 13) பதவி விலக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தரணி மனோஜ் கமகே, இன்று முதல் அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரணைதீவில் சடலங்கள் அடக்கம் : இனமுறுகலை ஏற்படுத்தும் அரசின் நாடகம் [VIDEO]

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதியும் அவரது சகாவும் கைது!

editor

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு