உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று

(UTV | கொழும்பு) – நாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக, பேரவை மீதான விவாதம் இன்று (08) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தி இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.

இதேவேளை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று(08) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

Related posts

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor

மின்வெட்டு முடிவுக்கு வந்துள்ளது – அமைச்சர் குமார ஜெயக்கொடி

editor

தற்காப்புக்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

editor