அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் எம்.பி அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு (11) இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு அவர் செலுத்திய ஜீப் வண்டி மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், சப்புகஸ்கந்த பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும், இன்றைய தினம் (12) அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் FCID யில்

editor

கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி

ஆடை தொழிற்துறை பணியாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் வேதனம்