சூடான செய்திகள் 1

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் 10 கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

செய்த தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது – தில்சான்

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தில்…

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு – பால்மா விலை குறைப்பு