சூடான செய்திகள் 1

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் 10 கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் மனிதர்

சற்று முன்னர் பாராளுமன்றம் கூடியது

நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள வடமாகாண முதலமைச்சர்