அரசியல்உள்நாடு

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் இடைநீக்கம்

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இடைநீக்கம் செய்ய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

விலையினை குறைக்க, முட்டை இறக்குமதி செய்யப்பட வேண்டும்

தனிமைப்படுத்தல் – வாக்காளர் அட்டை விநியோகம் இடைநிறுத்தம்

அத்துருகிரிய கொலைக்கு பின்னால் கஞ்சிப்பான இம்ரான்? வெளியான அதிர்ச்சி ரிப்போட்