உள்நாடு

தேசப்பந்து தென்னகோனின் முன்பிணை மனு நீதிமன்றால் நிராகரிப்பு

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனு இன்று (20) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

இலங்கையில் 187வது கொரோனா மரணம் பதிவு

கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது

அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது