உள்நாடு

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக திறந்த பிடியாணை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கடவுச்சீட்டு பெறுவதில் நெரிசல் – விரைவில் தீர்க்கப்படும் – ஜனாதிபதி ரணில்

editor

கல்வி பொது தராதர பரீட்சைகள் நாளை முதல் ஆரம்பம்

இலங்கை மத்திய வங்கியில் நிதி மோசடி – முன்னாள் கணக்காளர் கைது!

editor