உள்நாடு

தேங்காய்களை வாங்க நீண்ட வரிசை

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தென்னைச் செய்கை சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக நேற்று அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 130 ரூபாவுக்கு தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தென்னைச் செய்கை சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

“கப்துருபாயா” தேங்காய்களை வாங்க வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

தற்போது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Related posts

பெய்து வரும் கடும் மழை காரணமாக கிழக்கில் மேலும் பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

editor

நாளை கூடவுள்ள பாராளுமன்றம்!

கடந்த 24 மணித்தியாலத்தில் 9,136 பேருக்கு தடுப்பூசி