வகைப்படுத்தப்படாத

தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு

(UDHAYAM, COLOMBO) – தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்படவுள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் காலை 7.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“Army unaware of prior intelligence on Easter attacks” – Army Commander

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் சுற்றிவளைப்பு இன்று முதல்

අයහපත් කාලගුණය නිසා මුලතිව් මාන්කුලමේ නිවාස වලට හානි