அரசியல்உள்நாடு

தெஹியத்தகண்டி, கல்முனை உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெறாது

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் தெஹியத்தகண்டி பிரதேச சபை மற்றும் கல்முனை மாநகர சபை ஆகிய இரு சபைகளுக்கும் தேர்தல் நடைபெற மாட்டாது என திகாமடுல்ல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இம்மாவட்டத்திலுள்ள மொத்தம் 20 சபைகளில் இந்த இரு சபைகளும் தவிர்ந்த ஏனைய 18, சபைகளுக்கும் தேர்தலை நடத்த தெரிவத்தாட்சி அதிகாரி என்ற வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படவுள்ள பகுதிகள்

லிட்ரோ விலை மேலும் குறைவு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று

editor