சூடான செய்திகள் 1

தெமட்டகொட வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் பலி

(UTV|COLOMBO) தெமட்டகொட வெடிப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

தன்னைத் தானே புகழ்ந்த டொனால்ட் டிரம்ப்

16 கோடி ரூபாயை செலுத்துமாறு மின்சார சபைக்கு உத்தரவு

பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர் அடுத்த மாதம்