வணிகம்

தெங்கு செய்கை ஊக்குவிப்பு

(UDHAYAM, COLOMBO) – மன்னார் மடு பிரதேசத்தில் தெங்கு செய்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அமுலாகிறது.

முதற்கட்டமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தென்னங்கன்றுகள் பயிரிடப்படவுள்ளன.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.

Related posts

சலுகை விலையில் சிவப்பு பச்சையரிசி

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020 ஆரம்பம்

அத்தியாவசியப் பொருட்களின் வரி நீக்கம்