உள்நாடு

துறைமுக நகர மனுக்கள் :நாளை காலை வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை காலை 10.00 மணிவரை மீள ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எமது நீதிமன்ற செய்தியாளர் இதனை தெரிவித்தார்.

Related posts

‘வீட்டில் இருந்து வேலை’ – இன்று முதல் அமுலுக்கு

எல்லை தாண்டும் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

குசல் மென்டிஸிற்கு பிணை [UPDATE]