உள்நாடு

துறைமுக நகர மனுக்கள் :நாளை காலை வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை காலை 10.00 மணிவரை மீள ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எமது நீதிமன்ற செய்தியாளர் இதனை தெரிவித்தார்.

Related posts

ரஞ்சன் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

IMF பிரதிநிதிகளுடன் இன்று மற்றொரு கலந்துரையாடல்

ஜனாதிபதியின் – மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி.