உள்நாடு

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது.

Related posts

முல்லைத்தீவில் பரவும் கொரோனா வைரஸ் ?

ஊரடங்கு சட்டத்தை மீறிய ஐவர் கைது

நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் ‘சீல்’