உள்நாடு

துறைமுக தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படும் சாத்தியம்

( UTV| கொழும்பு ) – பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்ததாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் போராட்டத்தை நிறைவு செய்வதா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் எனவும் குறித்த சங்கம் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related posts

போதை மாத்திரைகளுடன் 31 வயது பெண்ணொருவர் கைது

editor

இந்தியா கொடுத்த கடனை அரசு ஏமாற்றி வருகிறது

சிக்கலில் சிக்கிய திசை காட்டி எம்.பி – கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

editor