உள்நாடு

துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று (3ஆம் திகதி) பிற்பகல் சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல இருந்த போதிலும், அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இந்தியாவில் இருந்து ஒருதொகை அரிசி இலங்கைக்கு

மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி

editor

ஈஸ்டர் தாக்குதல் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தை – செனல் 4 வெளியிடப்போகும் செய்தி