உள்நாடு

துப்பாக்கிச் சூட்டில் சிறுத்தை பலி

(UTV | கொழும்பு) – துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுத்தை ஒன்றின் உடல், மஸ்கெலிய தேயிலை தோட்டத்தில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த 10 வருடங்களில் நாட்டில் 42 சிறுத்தைகள் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தங்காலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

editor

ஹர்ஷ டி சில்வா – திலும் அமுனுகம ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு