உள்நாடு

துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் பலி

(UTV|மாத்தறை) – கெட்டிபொல பேபலேகம ஹல்மில்லவேவ பிரதேச வீடு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகளவில் கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு சரிவு!

editor

இலங்கை முழுவதும் முடக்கப்படும் எனும் செய்தியில் உண்மையில்லை

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

editor