உள்நாடு

துப்பாக்கி பிரயோக சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

(UTVNEWS | COLOMBO) -பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் இ‌ன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த 4 சந்தேக நபர்களும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அரச மற்றும் தனியார் துறையினருக்கு விசேட அறிவிப்பு

நிந்தவூரில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பவனி!

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல்

editor