உள்நாடுசூடான செய்திகள் 1

துப்பாக்கி சூட்டில் 22 வயதுடைய மகள் உயிரிழப்பு

(UTV|கேகாலை ) – வரகாபொலை – கனேகம பகுதியில் வீடு ஒன்றில் இன்று(14) அதிகாலை இனந்தெரியாத ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 22 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாய் மற்றும் அவரது மகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பான விசேட அறிவித்தல்

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு!

காஸாவில் போர் நிறுத்தம் – இலங்கை பாராட்டு

editor