சூடான செய்திகள் 1

துப்பாக்கி சூட்டின் மூலம் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

(UTV|COLOMBO)-ஹூன்னஸ்கிரிய -நுகேதென்ன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டின் மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று மாலை 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் இதுவரையில் அறியப்படாததுடன் காதல் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என காவற்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அரசின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்

1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

மன்னார் நகரை அழகுபடுத்துவதில் தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றையும் தாண்டி நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளோம்