சூடான செய்திகள் 1

துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை பரீசிலிக்கும் நடவடிக்கை

(UTV|COLOMBO)-பிஸ்டல் மற்றும் ரிவொல்வருக்காக விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் இன்றும்(23) நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஸ்டல் மற்றும் ரிவொல்வருக்காக விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைத் தற்காலிகமாக இரத்துச் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்தது.

இதனையடுத்தே, அனுமதிப்பத்திரங்களை பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அனுமதிப்பத்திரம் அல்லாத துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறும் இராணுவப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

Related posts

கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை 8000 மாணவர்கள்

தற்போதைய அரசுக்கு எதிராக, ஐ.தே.கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தயார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும்