உள்நாடு

தீப்பரவல் – வௌ்ளவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – வௌ்ளவத்தை டபுள்யூ.ஏ சில்வா மாவத்தை பகுதியில் உள்ள கடைத் தொகுதி ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாகவும் வீதியில் ஒரு ஒழுங்கையில் மாத்திரம் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு – பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ரிஷாட் எம்.பி

editor

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவு