உள்நாடு

திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – புதிய சுகாதார வழிகாட்டிக்கு அமைய திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் என்பன மூடப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹேலவிற்கு கிடைத்த புதிய பதவி

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 93 பேர் கைது

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலியான குரல் பதிவு தொடர்பில் தௌிவுபடுத்திய பொலிஸ் தலைமையகம்

editor