உள்நாடு

திருமலையில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடங்கியது

(UTV | திருகோணமலை) – திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி, உப்புவெளி காவல்துறை அதிகார பிரிவில் சுமேதகம்புர, திருகோணமலை காவல்துறை அதிகார பிரிவில் மூதோவில், கோவிலடி, லிங்கநகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சீனக்குடா காவல்துறை அதிகார பிரிவின் சீனக்குடா மற்றும் காவட்டிக்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

Related posts

நாளை 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டு

எமக்கு ஆதரவு வழங்கினால் ரணிலுக்கு பதவி – சஜித்

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் இரத்து