உள்நாடு

திருமலை எண்ணெய் குத ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றில் மனு

(UTV | கொழும்பு) –   திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு தெரிவித்து சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

பாடசாலை முதலாம் தவணை நாளை ஆரம்பம்

திருகோணமலையில் ஊடவியலாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!

தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைத்து, மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜீவன் தொண்டமான் பணிப்புரை