உள்நாடு

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் முற்றுகை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றுமாறு கோரி திருகோணமலை கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பல் விவகாரத்தில் தவறு நடந்துள்ளது : தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு

பல சோதனைகளுடன் சாதித்த Sensei மர்ஜான் ஹரீர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கலந்து கொள்ளும் THE BATTLE