உள்நாடு

தியத உயன தடுப்பூசி நிலையம் 24 மணித்தியாலமும் இயங்கும்

(UTV | கொழும்பு) – AstraZeneca இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் தியத உயன தடுப்பூசி நிலையம் இன்று(02) முதல் புதன்கிழமை(04) வரை, 24 மணித்தியாலங்களும் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விஹார மகாதேவி பூங்காவிலும் 24 மணித்தியாலங்களும் இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

‘SLPP சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்படும்

”சம்பள உயர்வு : தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது!”

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு