உள்நாடு

திட்டமிடப்பட்ட மின்தடை இன்று அமுலாகாது

(UTV | கொழும்பு) – திட்டமிடப்பட்ட மின்தடை இன்று அமுலாகாது அல்லது குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும் : இலங்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

துறைமுக நகரானது அரசியல் யாப்பிற்கு முரணானதா? [VIDEO]

நசீர் அஹமட்டின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்த பாராளுமன்றம்