உள்நாடு

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

காலி மாத்தறை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காலி நகரில் இன்று (29) மாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன், சமிக்ஞை விளக்கிற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது மோட்டார் சைக்கிளில் திடீரென தீப்பற்றியுள்ளது.

இந்நிலையில், காலி மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் சென்று தீயை அணைத்துள்ளனர்.

எனினும் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமானது.

Related posts

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

வீடியோ | அரசாங்கத்தின் பலவீனத்தால் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச் சூடுகள் நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது – சஜித் பிரேமதாச

editor

மேலும் 4 கடற்படையினர் பூரண குணம்