அரசியல்உள்நாடுபிராந்தியம்

திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (23) காலை இடம்பெற்றுள்ளது.

தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Related posts

கோழி மற்றும் முட்டை விலை மீண்டும் உயரும் சாத்தியம்

எதிர்கட்சிக்கு காஞ்சனாவிடம் இருந்து அழைப்பு

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு