உள்நாடுசூடான செய்திகள் 1

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவர தீர்மானம்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் 08 ஆம் முதல் பொது போக்குவரத்து வழமை போன்று முன்னெடுக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் இல்லை

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் – முஹம்மத் சாலி நளீம்

editor

UPDATE-மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான உச்ச நீதிமன்ற விசாரணை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு