உள்நாடு

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) -க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில்  அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்கும் பெப்ரவரி 07ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, மார்ச் 07ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மினுவாங்கொடை பொலிஸ் நிலைய சேவைகள் மீள ஆரம்பம்

விவசாய நிலங்களில் கால் பதித்த இராணுவம்

ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி வெளியானது

editor