உள்நாடு

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க பரிந்துரை

(UTV | கொழும்பு) –  பாடசாலை மாணவர்களுக்கு திங்கட்கிழமை (04) முதல் விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மின்வெட்டு காரணமாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

தபால் மூலம் மருந்து பொருட்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

யாருக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிவித்த மெல்கம் கர்தினால்!

மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் தாயகத்திற்கு