உள்நாடு

திங்களன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) – இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை (19) மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில், ஒன்பது இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளனர்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு ஒத்திவைப்பு

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்