உள்நாடு

திங்களன்று கடவுச்சீட்டு விநியோகம் வழமைபோல் நடைபெறும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 19 ஆம் திகதி அரச விடுமுறை என்று அறிவித்திருந்தாலும் குறித்த விடுமுறை தினத்திலும் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக நியமித்தவர்களுக்கு குறித்த தினதில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

முக கவசத்திற்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிரடி அறிவிப்பு

editor

எரிபொருள் நெருக்கடி : மற்றுமொருவர் பலி