உலகம்

தாய்லாந்து துப்பாக்கி சூட்டு சம்பவம் – இராணுவ சிப்பாய் சுட்டுக் கொலை

(UTV|கொழும்பு) – தாய்லாந்து நகரமான நக்கோன் ராட்சாசிமாவில் துப்பாக்கிச் சூட்டில் 21 பேரைக் கொன்ற இராணுவ சிப்பாய் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாகிஸ்தான் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 பேர் பலி

நேபாளத்தில் விமான விபத்து -18 பேர் பலி – ஒரு விமானி காயங்களுடன் மீட்பு.

54 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் செப்டெம்பர் 11 இல் ஆரம்பம்!