உலகம்

தாய்லாந்தின் முன்னாள் ராணி காலமானார்

தாய்லாந்தின் தாய் ராணியாக இருந்த சிரிகிட் ராணி அவரது 93ஆவது வயதில் காலமானார்.

இவர் தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிரலோங்கோர்னின் தாயாவார்.

2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (24) பேங்கொக்கில் உள்ள வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு தொற்று

காஸாவில் வான்வழித் தாக்குதல் – 5 இஸ்ரேலிய வீரர்கள், 18 பலஸ்தீனர்கள் பலி

editor

படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு