உள்நாடு

தானிஷ் அலிக்கு பிணை

(UTV | கொழும்பு) – ஜூலை 13 இல் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் முறையற்ற வகையில் நுழைந்து அதன் ஔிபரப்புக்கு தடங்கல் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலிக்கு கொழும்பு பிரதான நீதிமன்றினால் இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

திருட்டு சம்பவம் – பணிநீக்கம் செய்யப்பட்ட புகையிரத ஊழியர்கள்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் – சபாநாயகரை சந்தித்தார்

editor

சுமந்திரனுக்கு கிடைத்துள்ள புதிய பதவி!