சூடான செய்திகள் 1

தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம் இன்று(17)

(UTV|COLOMBO) சித்திரை புத்தாண்டில் பௌத சம்பிரதாயங்களுக்கு அமைவான தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம் இன்று காலை 7.40ற்கு இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த தேசிய வைபவம் களுத்துறை ஸ்ரீ சுபோதிராஜ ராம மஹா விஹாரை வளாகத்தில்  இடம்பெற இருக்கின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்.

கிழக்கு நோக்கிய பார்வையுடன், பச்சை நிற வஸ்து அல்லது அதற்கு சமமான ஆடை அணிந்து தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

 

 

 

 

Related posts

தனியார் வகுப்புகளுக்குத் தடை?

எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

பிணையில் வந்தவர் மீது கத்திக்குத்து தாக்குதல்