உள்நாடு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு 11.59க்கு திறக்கப்படும்.

சகல விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டாலும் விமானமொன்றில் ஆகக் குறைந்தது 75 பயணிகள் மட்டுமே பயணிக்கமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

11 நாள்களுக்கு முன்னர் இரவு 11:59க்கு சகல விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தம்

வீடியோ | SLMC யின் குச்சவெளி தவிசாளர் கைது!

editor

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல்

editor