சூடான செய்திகள் 1

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வர்த்தக நோக்கங்களுக்கு வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஜனாதிபதியின் பணிப்புரைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு இதனைக் கூறியுள்ளது.

நாட்டில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வர்த்தக நோக்கங்களுக்கு வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா

புலமைப்பரிசில் பெறுபேறு வெளியாகும் திகதி வெளியானது

குப்பைகளை உரிய முறையில் வகைப்படுத்தினால் சிக்கல் இல்லை