உள்நாடு

தரங்குறைந்த 34 ஆயிரம் முகக் கவசங்கள் மீட்பு

(UTV|கொழும்பு) – இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 34 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் பாவனையாளர் அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 20 ஆயிரம் தரங்குறைந்த முகக் கவசங்கள் நேற்றைய தினம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த முகக் கவசங்கள் புறக்கோட்டையில் விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் பாவனையாளர் சேவை அதிகார சபையினால் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

பாகிஸ்தானுக்கு ஆதரவாகும் இலங்கை

சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில்

editor

பிரதமர் விசேட உரை