சூடான செய்திகள் 1

தயாசிரி ஜயசேகர தமது கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO)-ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தயாசிரி ஜயசேகர, கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் வைத்து இன்று(10) காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் – பசில் ராஜபக்‌ஷ

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று கலந்துரையாடல்

IS அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் அறிந்திருந்ததாக பிரதமர் தெரிவிப்பு