உள்நாடு

தம்மிக பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிடத்திற்கு தம்மிக பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தம்மிக்க பெரேரா தனது அனைத்து நிறுவனங்களின் பணிப்பாளர் சபையில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

Related posts

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

தகுதிவாய்ந்த பட்டதாரிகள் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

முன்னேற்றம் இல்லை : தொடரும் கைதுகள்