உள்நாடு

தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை – செந்தில்

ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்  செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.

Related posts

வாழைச்சேனையில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரிப்பு – உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – தவிசாளர் எஸ்.சுதாகரன்

editor

பிரித்தானியாவின் தடை குறித்து நாமல் எம்.பி யின் X பதிவு | வீடியோ

editor

தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் இரகசிய சந்திப்பு!