உள்நாடு

தமிழ் அரசு கட்சியின் வாக்கெடுப்பு ஆரம்பம்!

(UTV | கொழும்பு) –

இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சற்று முன் ஆரம்பமாகியுள்ளது.

கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் ஆரம்பமாகிய நிலையில் தற்போது தலைவருக்கான வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

செம்மணி புதைக்குழி, அனுர அரசுக்கு ஒரு அக்னி பரீட்சை – கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசன் எம்.பி

editor

வாகன இறக்குமதி – ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் வௌியான வர்த்தமானி

editor

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்க சாத்தியம் இல்லை